திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுச்சூழல் பொறியாளர்அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாய சங்கங்கள் மற்றும் பாலாறுகூட்டியக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலாற்றில் தோல்தொழிற்சாலை கழிவுநீர், மணல் கொள்ளை, வீட்டில் இருந்து வெளியேறும்கழிவுநீர் மற்றும் குப்பையில் பாலாற்றில் நேரடியாக கொட்டி பாழாக்கிவருவதாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மாவட்டசுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில்ஈடுபட்டு வருகின்றனர்
Sheik Mohamed
Publisher
Related posts
மசூதிகளின் வஃக்பு சொத்துகளை மீட்க உண்ணாவிரதப் போராட்டம்
02 Jul, 2026
4 mins read
566 views
Lastest Post
L
Categories
- தூத்துக்குடி (11)
- சேலம் (5)
- மாநில செய்திகள் (4)
- காஞ்சிபுரம் (4)
- கோயம்புத்தூர் (3)
Your experience on this site will be improved by allowing cookies
Cookie Policy
These cookies are essential for the website to function properly.
These cookies help us understand how visitors interact with the website.
These cookies are used to deliver personalized advertisements.